பரமனை பற்றுங்கள்
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
உங்கள்
வாழ்வில் பற்றுகோடாய் ஒரு தெய்வத்தை பெற விரும்பினால், சிவபெருமானைப்
பற்றுங்கள். முழுமுதற் கடவுளாகிய அவனது அருளைப் பெற்றுவிட்டால் எல்லாம்
இனிதே நிறைவேறும்.www.danvantarinadi.com
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
- திருமூலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக